இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஓ மை கடவுளே படத்தின் வெற்றிக்கு பின் கவனிக்கப்படும் நடிகராகிவிட்டார் அசோக் செல்வன். தற்போது ஹாஸ்டல், தீனி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்தப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்நிலையில் அடுத்தப்படியாக 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகர் நாசர் மகன் அபி ஹாசனும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். அஞ்சு குரியன், ரித்விகா நாயகிகளாக நடிக்க, விஷால் வெங்கட் இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.