அடுத்த படம் எது? அல்லாடும் டாப் ஹீரோக்கள் | டைட்டில் இல்லாமலேயே முடிந்த விமல் படம் | யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' | ஏஐ தொழில்நுட்பம் சினிமா கலைஞர்களை அழித்துவிடும்: அனுராக் காஷ்யப் எச்சரிக்கை | தயாரிப்பு நிறுவனம் துவக்கம்: திருப்பதியில் கெனிஷாவுடன் ரவிமோகன் சாமி தரிசனம் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' |
அயலான், டாக்டர் படங்களைத் தொடர்ந்து டான் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அதையடுத்து கே.வி.அனுதீப் இயக்கும் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் தகவல் ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில், தற்போது அப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவை நாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை நாராயண் தாஸ் நாரங், புஸ்கூர் ராம்மோகன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இருமொழி படமாக உருவாவதால் இரண்டு மொழிகளிலும் பிரபலமாக உள்ள ராஷ்மிகாவை தேர்வு செய்துள்ளனர்.