தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய், பிரசாந்த், கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை கவுசல்யா. ஒருக்கட்டத்திற்கு பின் அக்கா, அண்ணி போன்ற குணச்சித்ர வேடங்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் ‛முதல் மனிதன்' என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். சான்ராரோஸ், ரோஷினி நாயகியராக நடித்துள்ளனர். ‛ஆடுகளம்' நரேன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‛சாதி, மதம் இரண்டையும் மனிதர்கள் தான் உருவாக்கினோம். கடவுள் உருவாக்கவில்லை' என்பதை மையமாக கொண்ட படம் இது. படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப்பணிகள் நடக்கின்றன. விரைவில் திரைக்கு வர உள்ளது.