தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபு ஜெயராம் இயக்கும் படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. படத்திற்கு என்ன சார் உங்க சட்டம் என தலைப்பு வைத்துள்ளனர். படம் குறித்து இயக்குனர் அளித்த பேட்டி: அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை மையக்கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ‛ஒரு வீடு இரு வாசல் பட பாணியில் இரண்டு கதைகள் இருக்கும். ‛பீச்சாங்கை கார்த்திக் நாயகனாக நடிக்க, சவுந்தர்யா, அயிரா நாயகியராக நடித்துள்ளனர். இதில், ரோகிணி, ‛ஜூனியர் பாலைய்யா உள்ளிட்ட, 12 பேர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.