இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபு ஜெயராம் இயக்கும் படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. படத்திற்கு என்ன சார் உங்க சட்டம் என தலைப்பு வைத்துள்ளனர். படம் குறித்து இயக்குனர் அளித்த பேட்டி: அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை மையக்கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ‛ஒரு வீடு இரு வாசல் பட பாணியில் இரண்டு கதைகள் இருக்கும். ‛பீச்சாங்கை கார்த்திக் நாயகனாக நடிக்க, சவுந்தர்யா, அயிரா நாயகியராக நடித்துள்ளனர். இதில், ரோகிணி, ‛ஜூனியர் பாலைய்யா உள்ளிட்ட, 12 பேர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.