தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இயக்குனர் மிஷ்கின் தற்போது பிசாசு-2 படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நாடெங்கும் நேற்று நமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிய நிலையில் பெண் காவலர் ஒருவர் மிஷ்கினின் சட்டையில் தேசியக் கொடியை அணிவித்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. இந்த புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் மிஷ்கின், சுதந்திர தினத்தன்று பெண் காவலர் ஒருவர் தனக்கு தேசியக் கொடி அணிவித்து பெருமிதப்பட வைத்துவிட்டார் என கூறியுள்ளார்.