இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இயக்குனர் மிஷ்கின் தற்போது பிசாசு-2 படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நாடெங்கும் நேற்று நமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிய நிலையில் பெண் காவலர் ஒருவர் மிஷ்கினின் சட்டையில் தேசியக் கொடியை அணிவித்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. இந்த புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் மிஷ்கின், சுதந்திர தினத்தன்று பெண் காவலர் ஒருவர் தனக்கு தேசியக் கொடி அணிவித்து பெருமிதப்பட வைத்துவிட்டார் என கூறியுள்ளார்.