ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் |
சமூக சேகவரான பாலம் கல்யாண சுந்தரம் தான் வைத்திருந்த சொத்துக்களை ஏழைகளுக்கு எழுதி கொடுத்தவர். இவரை தனது வளர்ப்பு தந்தையாக ஏற்ற ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கும் பாலம் கல்யாண சுந்தரத்தை அழைத்துச் சென்றார். ஆனால் பின்னர் அவர் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக தமிழ், ஹிந்தி மொழிகளில் உருவாகி உள்ளது. இதில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுப்பற்றி அன்பு பாலம் என்ற புத்தகத்தில் பாலம் கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார். விரைவில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.