தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் ஆர்யா, சாயிஷாவிற்கு 2019 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றது. ஆர்யா, சாயிஷா தம்பதியினருக்கு பெண் குழந்தை சமீபத்தில் பிறந்ததையடுத்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் குழந்தை பிறந்த பிறகு முதல் முறையாக செல்பி ஒன்றை நடிகை சாயிஷா பதிவிட்டுள்ளார். அதோடு சமீபத்தில் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு, எல்லாரும் எப்படி இருக்கீங்க என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் குழந்தையை பற்றி கேட்டு வருகின்றனர்.