டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த அவரது 25ஆவது படமான பூமி கடந்த ஜனவரியில் வெளியானது. அதையடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம்ரவி அடுத்தபடியாக புதிய படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
அந்த வகையில் அஹமது இயக்கத்தில் ஜன கன மன படத்தில் நடிப்பவர் அடுத்து ஏற்கனவே தன்னை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் ஜெயம்ரவி. ஆக்சன் கதையில் உருவாகும் இந்தபடத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்குகிறது.