ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கன்னடத்தில் உருவான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கியுள்ள பிரசாந்த் நீல், தற்போது பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு நடிப்பில் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு, கன்னடத்தில் உருவாகி வரும் இப்படம் 2022 ஏப்ரலில் வெளியாகிறது.
இதையடுத்து ஆதிபுருஷ், நாக் அஸ்வின் இயக்கும் படம் என நடித்து வரும் பிரபாஸ், சலார் படத்தை அடுத்து மீண்டும் பிரசாந்த் நீல் இயக்கும் இன்னொரு படத்திலும் நடிக்கப்போகிறாராம். புராண ஆக்சன் திரில்லர் கதையில் அப்படம் உருவாகிறது. சலார் படவேலைகள் முடிந்ததும் அந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை தொடங்குகிறாராம் பிரசாந்த் நீல்.