இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல தொலைக்காட்சி தொகுப்பளினியாக வலம் வருகிறார் மணிமேகலை. சமீப காலங்களில் பட்டிமன்றங்களில் பேச்சாளராக பங்கெடுத்து வருகிறார். அவரது இந்த புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு விஜய் டிவியில் நடைபெற உள்ள சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியில் வீஜே மணிமகேலை பங்கேற்கிறார். இது குறித்து தனது சமூகவலைதளத்தில் அப்டேட் வெளியிட்டுள்ள மணிமேகலை, பட்டிமன்றத்திற்காக தான் தீவிரமாய் பேசுவது போல் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மணிமேகலை முன்னதாக முனைவர் கு.ஞானசம்பந்தம் மற்றும் கலக்கப்போவது யாரு புகழ் மதுரை முத்து ஆகியோர்களின் தலைமையில் சில பட்டிமன்றங்களில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.