'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

பிரபல தொலைக்காட்சி தொகுப்பளினியாக வலம் வருகிறார் மணிமேகலை. சமீப காலங்களில் பட்டிமன்றங்களில் பேச்சாளராக பங்கெடுத்து வருகிறார். அவரது இந்த புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு விஜய் டிவியில் நடைபெற உள்ள சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியில் வீஜே மணிமகேலை பங்கேற்கிறார். இது குறித்து தனது சமூகவலைதளத்தில் அப்டேட் வெளியிட்டுள்ள மணிமேகலை, பட்டிமன்றத்திற்காக தான் தீவிரமாய் பேசுவது போல் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மணிமேகலை முன்னதாக முனைவர் கு.ஞானசம்பந்தம் மற்றும் கலக்கப்போவது யாரு புகழ் மதுரை முத்து ஆகியோர்களின் தலைமையில் சில பட்டிமன்றங்களில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.