ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'இதயத்தை திருடாதே', 'கண்ட நாள் முதல்' தொடர்களில் நடித்து சின்னத்திரையில் ஹீரோவாக பிரபலமானார் நவீன். செய்திவாசிப்பாளர் கண்மணியை திருமணம் செய்து கொண்ட அவர் குடும்பம், குழந்தை என நடிப்புக்கு சிறிய கேப் விட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். இவருக்கு ஜோடியாக தெலுங்கில் மல்லி என்ற தொடரில் நடித்து வரும் நடிகை பாவனா லஸ்யா நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது. நவீனுடைய இந்த கம்பேக்குக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.