இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமியின் தந்தை வெள்ளிக்கிழமை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். சக நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, தனது பெற்றோருக்காக தான் கணவருடன் சண்டை ஏற்பட்டதாக முன்பாக தெரிவித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தனது தந்தையை பார்த்துக் கொள்வதற்காக தான் பல வாய்ப்புகளையும் ரச்சிதா தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தந்தையின் மரணத்தால் ரச்சிதா சோகத்தில் மூழ்கியுள்ளார். ரச்சிதாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் சக நடிகர்கள் உட்பட ரசிகர்கள் பலரும் தற்போது ஆறுதல் கூறி வருகின்றனர்.