இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சினிமா நடிகையான ஜானகி தேவி மதுரை வட்டார படங்களில் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். தற்போது சின்னத்திரையில் பிசியாக நடித்து வரும் ஜானகி தேவி, சீரியலில் நல்ல சம்பளம் கிடைப்பதாகவும், சினிமாவில் தன்னை போன்ற நடிகைகளுக்கு மரியாதையே இல்லை என்றும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர், 'சினிமாவில் நயன்தாராவின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை விட, எங்களைப் போன்றோரின் சம்பளம் இப்போதும் மிகக்குறைவு தான். நான் நடிக்க போகும் இடத்தில் சென்னை ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு மட்டுமே ஏசி ரூம் தருவார்கள். என் போன்ற நடிகர்களுக்கு மரியாதையே இருக்காது' என்று கூறியுள்ளார். மேலும், சீரியலில் நடித்த பின்பு தான் சினிமாவில் கூட ரூ.25000 சம்பளம் கிடைப்பதாக கூறியுள்ளார்.