இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை நடிகை ரேஷ்மா முரளிதரன், ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து அபி டெய்லர், கிழக்கு வாசல் ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். இதில், கிழக்கு வாசல் தொடர் அண்மையில் நிறைவுற்றது. இந்நிலையில், ஜெய் ஆகாஷ் நடிக்கும் புதிய தொடரில் அவருக்கு ஜோடியாக ரேஷ்மா நடிக்க இருக்கிறார். ரேஷ்மாவை பொருத்தமட்டில் அவர் நடித்து வரும் தொடர்கள் முடிந்த கையோடு புதிய தொடரில் கமிட்டாகி ஹிட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஜெய் ஆகாஷுடானான அவரது காம்போ எப்படியிருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.