பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சித்து பிளஸ் 2, வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாந்தினி தமிழரசன். நடன இயக்குனர் நந்தாவை திருமணம் செய்த இவர் இப்போது சின்னத்திரையில் பிஸியாக உள்ளார். அதேப்போன்று நந்தாவும், நடனம், சின்னத்திரையில் பிஸியாக உள்ளார். இந்த தம்பதியினர் தங்களது புது வீட்டின் புதுமனை புகுவிழாவை சமீபத்தில் விமர்சையாக கொண்டாடியுள்ளனர். இந்த சந்தோஷமான நிகழ்வில் குடும்ப உறுப்பினர்களுடன், சக நடிகர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை சக நடிகரான அம்ருத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “கடின உழைப்புக்கு கிடைத்த பலன்... புதிய வீட்டிற்கு வாழ்த்துகள்...உங்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்” என தனது வாழ்த்துகளை அவர்களுக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து சாந்தினி - நந்தா ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.