தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
அலைபாயும் இளையோர் கூட்டம் அம்புலி இவளின் வருகை கண்டு அடங்கிவிடும். வேல்வீசும் விழி, பால்பொங்கும் புன்னகையுடன், கொங்கு நாட்டில் கிளம்பி தலைநகரில் தனியிடம் பிடித்த இன்ஸ்டாகிராமின் இளவரசி நடிகை தர்ஷா குப்தா பகிர்ந்தது...
அழகிய ஆரம்பம்...
அம்மா தமிழ்; அப்பா மலையாளம். நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே கோவை. இளங்கலை கம்ப்யூட்டர் டெக்னாலஜி முடித்து பெங்களூருவில் ஆசிரியையாக வேலை பார்த்தேன்.
ஆசிரியை டூ சினிமா... எப்படி
தோழியை பார்க்க சென்னை வந்தேன். அப்போது மேகஸின் சூட். அவங்க மாடல் என்பதால் என்கிட்டேயும் கேட்டாங்க. அப்படிதான் மாடலிங் உள்ளே வந்தேன். ஆசிரியை பணியை விட்டுட்டு வந்தபோது அம்மாதான் சப்போர்ட் பண்ணாங்க. போக போக வெள்ளித்திரையில் வாய்ப்பு. முள்ளும் மலரும், அவளும் நானும், மின்னலே... தொடர்ந்து செந்துாரப்பூவே, இப்படி சின்னத்திரை நாடகங்களில் நடித்துள்ளேன்.
![]() |
ஐயோ பாவம் என்று கடக்க முடியவில்லை. போன லாக்டவுன் போல இன்றி, இம்முறை சாலையோரம் பலர் உணவின்றி கிடக்கின்றனர். அவர்களுக்கு உதவ பசுமை இயக்கத்தில் சேர்ந்து மீனவ குடும்பம், ஏழை எளியோருக்கு உதவுகிறேன்.
![]() |