தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
முன்பெல்லாம் நட்பு வட்டாரத்துக்கு, தன் படக்கூலியை பெரிய அளவில் விட்டுக் கொடுத்து வந்துள்ளார், மூனுஷா நடிகை. ஆனால், சமீபகாலமாக படக்கூலி விவகாரத்தில் ரொம்பவே கறார் காட்டுகிறார், நடிகை.
குறிப்பாக, 'படம் திரைக்கு வந்த பின், வியாபாரம் செய்துவிட்டு சம்பளத்தை தருகிறோம்...' என, யாராவது சொன்னால், அவர் ஏற்பதில்லை. 'கிளைமாக்ஸ்' காட்சியில் நடிப்பதற்கு முன்பே மொத்த படக்கூலியையும் கொடுக்க வேண்டும் என, 'கட் அண்டு ரைட்'டாக பேசுகிறார், மூனுஷா நடிகை.