பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காது' என்று சொல்வது போல், தான் நடித்த படங்கள் தோல்வியடைந்த போதும், 'என்னை மையமாகக் கொண்ட கதைகளில் மட்டுமே நடிப்பேன்...' என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார், புயல் காமெடியன். சில, 'மாஜி ஹீரோ'க்கள் நடிப்பது போன்று, 'கேரக்டர் ரோல்'களில் நடிக்க சொன்னால் தடாலடியாக மறுத்து விடும், புயல் காமெடியன், 'பட வாய்ப்பு இல்லை என்பதற்காக, துக்கடா வேடங்களில் ஒரு போதும் நடிக்க மாட்டேன். அப்படி ஒரு எண்ணத்தோடு என்னை தேடி யாரும் வராதீர்கள்...' என்று இயக்குனர்களை துரத்தி அடித்து வருகிறார்.