பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சமகாலத்து நடிகையர் பலரும் சினிமாவில் நடித்து வந்த போதும், தன்னால் மட்டும் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருக்கிறார், மூன்று எழுத்து பூ நடிகை. தன் கணவர், தற்போது இயக்கி வரும் படத்தில் ஒரு அம்மன் பாடலுக்கு நடனமாடியுள்ள, பூ நடிகை, சமீபத்தில் தன் கிரக தோஷங்களை கழிப்பதற்காக தன் வீட்டில் ஒரு நள்ளிரவு பூஜை நடத்தி உள்ளார். இந்த பூஜையில் சில மலையாள மாந்திரீகர்களும் பங்கேற்று உள்ளனர்.