பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

அடுத்த ரவுண்டுக்காக காமக்கொடூர நடிகையாக, காக்கா முட்டை நடிகை அவதரித்த போதும், அபிமான, 'ஹீரோ'கள் ஒருத்தர் கூட அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால், செம கடுப்பில் இருந்து வரும், அம்மணி, 'இப்போதுதான், 'ஹீரோ'களாக நடித்து வரும் பலரது ரியல் முகத்தை தெரிந்து கொண்டேன். எல்லாருமே என்னை கருவேப்பிலை மாதிரி பயன்படுத்திக் கொண்டனர்...' என்று, தன் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார், காக்கா முட்டை நடிகை.
மேற்படி நடிகர்கள் ஒரு காலத்தில் தன்னிடம் எப்படி எல்லாம் வழிந்து கொண்டு திரிந்தனர் என்பதையும் கோலிவுட்டில் கசிய விட்டு, அவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.