தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பாலிவுட் நடிகை கங்கனா தனது மனதில் தோன்றும் கருத்துக்களை துணிச்சலுடன் வெளியிடக்கூடியவர். இந்திய தலைவர்களை கடுமையாக சாடி வந்த கங்கனா இப்போது கனடா பிரதமரையும் விட்டு வைக்கவில்லை.
கனடாவில் கொரோனா தடுப்பூசி சமீபத்தில் கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். நிலவரம் கலவரமாகவே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு படைகளின் உதவியுடன் தலைமறைவான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கங்கனா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது: கன்னட பிரதமர் ட்ரூடோ இந்திய எதிர்பார்ளர்களை தொடர்ந்து ஆதரித்து வந்தார். ஊக்குவித்து வந்தார். அவரது நாட்டில் நடக்கும் போராட்டங்களுக்காக அவர் ரகசிய இடத்தில மறைந்துள்ளார். அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது. கர்மா தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது. என்று குறிப்பிட்டிருக்கிறார்.




