ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி துவங்கியிருக்கும் புதிய கலாச்சார மையத்தின் துவக்க விழா மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவரும் பாப் பாடகருமான நிக் ஜோன்ஸ் மற்றும் மகள் மால்டி மேரி உடன் பங்கேற்றார்.
நிகழ்ச்சி குறித்து பிரியங்கா சோப்ரா கூறியிருப்பதாவது: இசை நிகழ்ச்சியில் நமது தேசத்தின் முகத்தைப் பார்த்து நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். பெருமிதத்தால் சில கண்ணீர் சிந்தியிருக்கலாம். நமது தேசத்தின் வரலாறு மிகவும் பிரமிக்க வைக்கிறது. உங்களின் அயராத பங்களிப்பு மற்றும் கலைக்கான அர்ப்பணிப்புக்காக நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.