ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து சுதா இயக்கத்தில் தனது 43வது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இதுதவிர வாடிவாசல் படமும் அவர் கைவசம் உள்ளது. இந்நிலையில் ஹிந்தியில் மகாபாரதத்தை தழுவி கர்ணன் கதையை வைத்து பிரமாண்ட படம் உருவாக உள்ளது. இதை ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்க உள்ளார். இதில் கர்ணன் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு 'கர்ணா' என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. தற்போது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படம் தொடர்பாக ஏற்கனவே சூர்யாவும், ராகேஷ் ஓம் பிரகாஷூம் சந்தித்து பேசிய குறிப்பிடத்தக்கது.