தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

வட நாட்டில் கொண்டாடப்படும் பாரம்பரிய வழிபாடு குரு பூர்ணிமா. இது ஒவ்வொரு இந்துக்களும், தங்களது குருமார்கள், ஆசிரியர்கள் உயிரோடு இருந்தால் அவர்களுக்கு மரியாதை செய்தும், இறந்திருந்தால் வழிபாடு செய்தும் கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் நேற்றுமுன்தினம் குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டது. வட நாட்டின் பல வீடுகளில் அமிதாப் பச்சனின் சிலைகள், உருவ பொம்மைகள் வைத்து குரு பூர்ணிமாக கொண்டாடி உள்ளனர். குறிப்பாக கோல்கட்டாவில் ஒரு வீட்டில் அவரது சிலையை வைத்து வழிபாடு செய்து குரு பூர்ணிமாவை கொண்டாடினர்.
தனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களை பேசி பலருக்கு அவர் குருவாக இருந்திருக்கிறார். அதனால் அமிதாப்பச்சனை தங்களது மானசீக குருவாக ஏற்று மரியாதை மற்றும் வழிபாடு செய்துள்ளனர்.




