மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
'சர்காரு வாரி பாட்டா' படத்திற்கு பிறகு இயக்குனர் த்ரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாக வம்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. கதையில் ஏற்பட்ட சில மாற்றங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் தற்போது படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது வருகிறது. இதில் மகேஷ் பாபு நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரு கதாநாயகிகள் நடிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஒரு கதாநாயகியாகவும், ஸ்ரீலீலா மற்றொரு கதாநாயகியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.