ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சிரஞ்சீவி. இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனால் ரசிகர்களை உற்சாகபடுத்தும் விதமாக சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த இரண்டு படங்களின் அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதன்படி, சிரஞ்சீவி 156வது படத்தை சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா தனது கோல்ட் பாக்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிரஞ்சீவி 157வது படத்தை 'பீம்பிஷாரா' பட இயக்குனர் வசிஷ்டா இயக்குகிறார். இதனை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்துள்ளனர். மேலும், இது சோசியோ பேண்டஸி ஜானரில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.