சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு |

தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சிரஞ்சீவி. இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனால் ரசிகர்களை உற்சாகபடுத்தும் விதமாக சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த இரண்டு படங்களின் அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதன்படி, சிரஞ்சீவி 156வது படத்தை சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா தனது கோல்ட் பாக்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிரஞ்சீவி 157வது படத்தை 'பீம்பிஷாரா' பட இயக்குனர் வசிஷ்டா இயக்குகிறார். இதனை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்துள்ளனர். மேலும், இது சோசியோ பேண்டஸி ஜானரில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.