பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
நடிகர் ரவி தேஜா நடித்து வெளிவந்த டைகர் நாகேஸ்வரர் ராவ், ராவணசூரா, ஆகிய படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் அவரது ரசிகர்கள் சற்று சோர்வாக இருந்தனர். தற்போது கார்த்திக் கட்டாமணி இயக்கத்தில் ரவி தேஜா நடித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'ஈகிள்' படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. இதன் பிரதிபலிப்பு வசூலில் தெரிகிறது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி கடந்த மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 30.6 கோடி வரை வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஈகிள் படம் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளார் ரவி தேஜா.