இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து சமீபத்தில் வெளிவந்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தது. தற்போது கவுதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா தனது 19வது படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் ரவி கிரண் கோலா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா புதிய படத்தில் நடிக்கவுள்ளார். பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸூன் 59வது படமாக தயாரிப்பதாக இன்று அறிவித்துள்ளனர். மேலும், இது குறித்து மற்ற அப்டேட்க்கள் வருகின்ற மே 9ம் தேதி வெளியாகும் என குறிப்பிட்டுள்ளனர்.