ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தற்போது தமிழில் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கும் ஹிந்தி படம் என மூன்று படங்களில் நடித்து வரும் நயன்தாரா,அடுத்தபடியாக நேரம், பிரேமம் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் மலையாளத்தில் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும், காதல் கலந்த வித்தியாசமான திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தை பிருத்விராஜ் தயாரித்து நடிக்கிறார். அந்தவகையில் முதன் முறையாக பிருத்விராஜ்க்கு ஜோடியாகும் நயன்தாரா, அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்திலும் இப்போது தான் முதன்முதலாக நடிக்கப்போகிறார்.