சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சிண்ட்ரெல்லா, அரண்மனை 3, சாரி உள்ளிட்ட படங்கள் மூலம் மீண்டும் பிசியாகியுள்ளார் காலா நடிகை சாக்சி அகர்வால். தொடர்ந்து பேய் படங்களில் நடிப்பதால் இருட்டை நேசிக்க தொடங்கிவிட்டாரோ! என கேட்கும் அளவுக்கு அவருடைய டுவிட்டர் பதிவில், ‛நம் ஆத்மா நமக்காக எடுத்துச் செல்லும் முழுமையான ஒளியை, இருட்டில் மட்டுமே நாம் பார்க்க முடியும்' என கூறியுள்ளார்.