பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்த விஷால், அதன் இரண்டாம் பாகத்தையும் அவரது இயக்கத்திலேயே தயாரித்து நடித்தார். ஆனால் லண்டனில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பிலேயே அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு துப்பறிவாளன்-2 கிடப்பில் கிடக்கிறது. இந்த நிலைவில் வரும் ஜனவரியில் அப்படத்தை தானே இயக்கி நடிக்கப்போவதாக அறிவித்துள்ளார் விஷால்.
மேலும், ஆர்யாவுடன் தான் இணைந்து நடித்த எனிமி படத்தை தீபாவளிக்கு வெளியிட்டுள்ள விஷால், இதையடுத்து வீரமே வாகை சூடும், லத்தி போன்ற படங்களில் நடித்து வருபவர், இதன்பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
அதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு ஆகஸ்டில் தனது கனவு படத்தை இயக்கப் போகிறாராம் விஷால். அந்த படம் இதுவரை வெளியான தனது படங்களை விடவும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகப்போகிறது என்கிற தகவலையும் வெளியிட்டுள்ளார்.