தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தனது கணவர் நாகசைதன்யா உடன் ஏற்பட்ட திருமண முறிவு குறித்த சமந்தா அதிகம் பேசப்பட்டாலும்.. அவரது திரையுலக பயணத்தில் அவை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.. கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் நடித்து வெளியான பேமிலிமேன்-2 வெப்சீரிஸ் பாலிவுட் சினிமாவுக்குள் நுழைவதற்கான சிகப்பு கம்பளத்தை விரித்துள்ளது.
அதுமட்டுமல்ல, வரும் நவ- 20-28 முதல் கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு பேச்சாளர்களில் ஒருவராக சமந்தாவும் அழைக்கப்பட்டுள்ளார். இத்தனை வருடங்களாக நடைபெற்று வரும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தென்னிந்திய அளவில் இப்படி சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ளும் முதல் நடிகை சமந்தா தானாம்..