ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது |
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. சிம்புவின் 47ஆவது படமான இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை யமைக்க, ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.
கிராமத்து ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி நடந்து வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பை யில் நடைபெற உள்ளது. மொத்தம் 25 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்போடு வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது. இதற்காக தற்போது கெளதம் மேனன் மும்பையில் லொகேசன் பார்க்க சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.