தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மனு ஆனந்த் எழுதி இயக்கிய எப்.ஐ.ஆர் படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பயங்கரவாதத்தை தழுவி இந்த படம் உருவாகி உள்ளது. படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இப்படம் ஓ.டி.டி.,யில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் அதை மறுத்த படக்குழு தற்போது வரும் 2022 பிப்ரவரியில் தியேட்டரில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் வெளியிடும் தேதியை கூறவில்லை. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளியாகிறது.