தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கவுதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வந்தார் சிம்பு. இதன் படப்பிடிப்பு சென்னையில் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் சிம்புவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட கடந்த சனிக்கிழமை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். முதற்கட்டமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தந்தார். தற்போது அவர் நலமாகி வீடு திரும்பி உள்ளார். இதுப்பற்றி, ‛‛அனைவரின் வாழ்த்திற்கும் நன்றி. வீடு திரும்பிவிட்டேன், குணமாகி வருகிறேன். நீங்கள் இல்லாம நானில்லை'' என தெரிவித்துள்ளார் சிம்பு.