ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தொடர்ந்து நகைச்சுவை பாணியிலான படங்களை மட்டுமே இயக்கி வந்த எழில், தற்போது த்ரில்லர் கதை ஒன்றை இயக்குகிறார். நடிகர்கள் பார்த்திபன், கவுதம் கார்த்திக் ஆகியோரை வைத்து ‛யுத்த சத்தம்' என்னும் படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய 'யுத்தசத்தம்' க்ரைம் நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் சூழலில், வரும் ஜனவரி 26ம் தேதி படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.