தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக திகழ்ந்த ஜோதிகா, சூர்யாவுடனான திருமணத்துக்கு பின் நடிப்பில் இருந்து சிலகாலம் ஓய்வெடுத்தார். பிள்ளைகள் வளர்ந்து பிறகு ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகாவுக்கு 36 வயதினிலே, மகளிர் மட்டும், காற்றின் மொழி உள்ளிட்ட படங்கள் கம்பேக்காக அமைந்தன.
ஜோதிகா நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே படம் ஓடிடியில் வெளியானது. கொரோனா காரணமாக சிலகாலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். வசனகர்த்தா பொன்.பார்த்திபன் சொன்ன கதையை ஓகே சொல்லி வைத்துள்ளார். அதையடுத்து இயக்குனர் ப்ரியா இயக்கத்திலும் நடிக்க இருக்கிறாராம்.