'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ள சூர்யா அடுத்து தன்னை வைத்து நந்தா, பிதாமகன் படங்களை இயக்கிய பாலா இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்கும் சூர்யா, அந்த படத்தை முடித்ததும் சிவா, சுதா ஆகியோர் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு எதற்கும் துணிந்தவன் படத்தை அடுத்து பாலா படத்தில் நடிப்பதை உறுதி செய்துவிட்ட சூர்யா, அதன் பிறகு வெற்றிமாறன், சிறுத்தை சிவா, சுதா ஆகிய மூவரில் யார் இயக்கத்தில் முதலில் நடிக்கப் போகிறார் என்பதை தெரிவிக்கவில்லை.