நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
சினிமா படப்பிடிப்பு, போட்டோஷூட் என பிஸியாக உள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். இடையில் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தனது அம்மா, சகோதரி உடன் சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதுப்பற்றி ரம்யா கூறுகையில், ‛‛நான் எப்போதும் வழக்கமாக கோயில் செல்வது வழக்கம். வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு வர ஆசைப்பட்டேன். இப்போது நிறைவேறியது. இறைவனை பார்த்தது மகிழ்ச்சி'' என்றார்.