சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
அனுதீப் இயக்கத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். தற்காலிகமாக எஸ்கே 20 என பெயரிட்டுள்ள இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் பூஜையுடன் இன்று(பிப்., 10) துவங்கியது. ஒரேக்கட்டமாக காரைக்குடி, புதுச்சேரியில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு, ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் சார்பில் நாராயண்தாஸ் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் சாந்தி டாக்கீஸின் அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.