தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

அனுதீப் இயக்கத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். தற்காலிகமாக எஸ்கே 20 என பெயரிட்டுள்ள இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் பூஜையுடன் இன்று(பிப்., 10) துவங்கியது. ஒரேக்கட்டமாக காரைக்குடி, புதுச்சேரியில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு, ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் சார்பில் நாராயண்தாஸ் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் சாந்தி டாக்கீஸின் அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.