பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தனுஷை பிரிந்துவிட்ட நடிகர் ரஜினியின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ஆல்பம் ஒன்றை உருவாக்குகிறார். இதற்காக ஐதராபாத்தில் இருந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து ஆல்பம் பணிகளில் தீவிராக உள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்த ஆல்பத்தின் புரொமோ வெளியாகி உள்ளது. முசாபிர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் மூன்று மொழிகளில் வெளியாகிறது. அன்கித் திவாரி இசையமைக்க, தமிழில் அனிருத், தெலுங்கில் சாகர், மலையாளத்தில் ரஞ்சித் ஆகியோர் பாடி உள்ளனர்.