பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துவரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கதையின் தேவைக்கு ஏற்ப இயக்குனர் ஷங்கர் திறந்தவெளியில் சில முக்கிய காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார். இதன் காரணமாக படப்பிடிப்பை காண பொதுமக்கள் அதிகளவில் வந்து சென்றதால் அந்த காட்சிகளை படம் பிடித்து வருபவர்கள் அதை ஆன்லைனில் பகிர்ந்து வருகிறார்கள். இது படக்குழுவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதன் காரணமாக தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழுவினர் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் படக்காட்சி மற்றும் வீடியோக்களை டெலிட் செய்து வருகிறார்கள். அதோடு ஆர். சி - 15 படத்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட வேண்டாம் என்றும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இந்த படத்தில் ராம்சரண் சிவில் சர்வீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது.