தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாலிவுட்டின் தனிப் பெரும் நடிகரான அமிதாப்பச்சன் ஹிந்திப் படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். முதல் முறையாக தென்னிந்தியாவில் தெலுங்கில் சிரஞ்சிவி நடித்து வெளிவந்த 'சைரா' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அதற்கடுத்து தமிழில் எஸ்ஜே சூர்யாவுடன் 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்தப் படம் பிரச்சினையில் சிக்கி தற்போது தான் மீண்டுள்ளது. விரைவில் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள்.
அமிதாப் அடுத்து நடிக்கும் தெலுங்கு, ஹிந்திப் படமாக 'பிராஜக்ட் கே' அமைந்துள்ளது. 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே ஆகியோருடன் அமிதாப்பும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
![]() |