தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
இயக்குனர் செல்வராகவன் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற படங்களில் நடித்து உள்ளார். அடுத்தபடியாக மோகன்ஜி இயக்கும் படத்திலும் நாயகனாக நடித்து வருபவர், தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடங்களில் இணைந்து நடித்துள்ள சாணிக் காயிதம் படத்தின் புதிய ஸ்டில் ஒன்று இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்டிலில் தனது கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு யாரையோ நோக்கி குறி பார்த்தபடி ஆவேசமாக நின்று கொண்டிருக்கிறார் செல்வராகவன். இந்த ஸ்டில் ரசிகர்கள் மட்டுமின்றி சில பிரபலங்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஐஸ்வர்யா ரஜினி , இந்த போஸ்டரைப் பார்த்துவிட்டு, வாவ் செல்வா அத்தான் என்று ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார் .