'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா |
நடிகர் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பிறகு வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். இதை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 1950-களில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வருகின்ற ஜூலை மாதம் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது .