பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படம் நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது வெங்கட்பிரபு அசோக் செல்வன் இயக்கத்தில் 'மன்மதலீலை' படத்தை விரைவாக எடுத்து முடித்துள்ளார். அடல்ட் காமெடி கலந்த படமாக உருவாகி இந்த படம் வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை இயக்க இருப்பதாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நாகசைதன்யாவிடம் கதையையும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. விரைவில் படம் தொடர்பான வேலைகளை துவங்க உள்ளார் வெங்கட்பிரபு.