இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வெற்றி பெற்ற ராஜமவுலி தற்போது ஆர்ஆர்ஆர் என்ற படத்தை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கி வெளியிட்டுள்ளார். இந்தப் படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதை அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை 800 கோடி பட்ஜெட்டில் இயக்கப் போகிறார். இந்த நேரத்தில் ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு ராஜமவுலியின் தந்தையும், கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத்திடம் பதில் கொடுத்திருக்கிறார்.
அதில், ‛‛ஆர்ஆர்ஆர் 2 உருவாக வாய்ப்பு உள்ளது. இது தொடர்பான ஐடியாவை ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆரிடம் பேசி உள்ளேன். அவர்களுக்கும் பிடித்துள்ளது. ஆனார் தற்போதைக்கு ஆர்ஆர்ஆர் 2 சாத்தியமில்லை. தற்போது மகேஷ் பாபு படத்தை ராஜமவுலி இயக்க உள்ளார். அந்த படம் முடிந்த பிறகு ஆர்ஆர்ஆர் 2 பற்றி முடிவெடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.