இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி தான் நடனமாடும் வீடியோக்களை அவ்வப்போது சோசியால் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அதோடு தனது தங்கையுடன் நதிக்கரைகளில் விளையாடும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உகாதி பண்டிகை கொண்டாடியிருக்கிறார் சாய் பல்லவி. அந்த பண்டிகையை வயல்வெளிகளில் விவசாயம் செய்யும் பெண்களுடன் இணைந்து கொண்டாடி பகிர்ந்துள்ளார். அப்போது விவசாய நிலத்தில் கிழங்கு அறுவடை செய்த ஒரு புகைப்படத்தையும் பதிவிடுகிறார் சாய் பல்லவி.