திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சசிகுமார் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது தங்கம் பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் 'அஞ்சல' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இரண்டு பேர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். தெலுங்கு நடிகை அனன்யா நாகல்லா கதாநாயகியாக நடித்து வருகிறார். மற்றொரு கதாநாயகியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கருணாஸ், விக்னேஷ், பிரபாகர் ஆகியோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் ஆந்திராவில் உள்ள மலைப் பகுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது .