தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார் வடிவேலு. முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். காமெடி கலந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகிறது. இதுதவிர மேலும் 3 படங்களில் காமெடி வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் பிரபுவோ - வடிவேலு சந்திப்பு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இவர்களின் முந்தைய படத்தின் கிளாஸிக் காமெடியான சிங் இன் த ரெயின் என்ற பாடலை அந்த வீடியோவில் வடிவேலு பாடியிருந்தார்.
இதுப்பற்றி வடிவேலு கேட்டபோது, ‛‛நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு பிரபுதேவா தான் நடனம் அமைக்கிறார். எனக்கு ஏற்றபடி இந்த பாட்டை ஸ்டைலாக வடிவமைக்கிறார் மாஸ்டர். செட்டில் எடுக்கப்பட்ட வீடியோ தான் அது. இந்த பாட்டு மக்களை மகிழ்விக்கும்'' என்றார்.